பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாஅத்து என்புழி அக்தி அல்வழிக்கண் வ்ர் புலால் காறும் மீன்கூறவே, மாமணங்கமழ்தல் கற்ப்பட்டது, வளம், செல்வம்; பெற்ற பெருவளம் பெரு. ர்க்க்றிவுவீச், சென்றுபயனெதிாச் சொன்ன பக்கமும் '(கொல், ப்ொ91) என்புழிப்போல. அறமுதல் மூன்றும் பயக்கும் சிறப்புடைமையின் மாரி வாய்க்க என்றும், அது வாய்த்தவழி இடையீடின்றிப் பெருகி இன்பம் பெருக்குமுகத்தால் இல்லறத்திற்கு ஏற்றம் , பயக்கலின், வளம் கனிசிறக்க என்றும் கலைமகள் வேட்டாள். என்ருள். இவளே வரைந்துகொள்ள கினேயாது நீ களவே. விரும்பி யொழுகினமையின், அறத்தொடுகிலேயால் கற்புடை. மையும், எதிர்ப்பாட்டினல் அலரும் கிளேத்து வருக்கமுறு விப்பினும் உறுக எனக் துணிக்கேம் என்பாள், தன்னெடு கொண்டனன் செல்க என வேட்டேம் என்ருள். இஃது அக்காலத்துத் தலைவரு விழும நிலையெடுத் தரைத்தலாம். அறக்கொடுகில்ே யாவது, 'அறம் என்பது தக்கது. கக்க, தனச் சொல்லி நிற்றல். அல்லது.உம், பெண்டிர்க்கு.அறம் என்பது கற்பு, கற்பின்றலை கிற்றல் என்பது உமாம்” என்பர் நக்கீரனர். (இ. அ. பொ. 29. உரை.) - A-م கலைமகன், வரைவு கினையாமையால், காப்புமிகுதி முக, வியன நிகழ்தல் கண்டு தலைமகள் மேனி வேறு பட்டா ளாகக் கோழி அறத்தொடு நிற்பள். 'காப்புக்கை மிக்குக் காமம் பெருகிலும், நொதுமலர் வரையும் பருவ மாயினும், வாைவெதிர் கொள்ளார் தம்ாவண் மறுப்பினும், அவனு: நஞ்சுங் காலமாயினும், அக்கா லிடத்து மெய்க்கா குெரீஇ அறக்கொடு நிற்றல் கோழிக்குரிக்கே” (இ. அ.பொ.29) என்ப இறையனர் மெய்ப்பாடும் பயனு மவை. ()