பக்கம்:ஐயை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

அத்தையை எண்ணி விசித்தழுதாள், அவள் அன்புக்கு நின்றழுதாள்!

(வேறு)

ஐயையின் தோழி

செவந்தியின் தாயறித் தங்குவந் தாளொருநாள்-அவள் மெய்நலங் கெட்ட

நிலையினைக் கண்டுளம் மேலுறத் தேற்றிநின்ருள்/-தல்ல செய்ய கம்பொன்'

மிளிர்ந்தது போன்றவள் - செவ்வுடல் சேர்த்தணத்தே-அடி பையவுன் ஆவி -

கவர்ந்தவன் வந்துனைப் பார்த்து ம கிழ்த்திடுவான்!”

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/100&oldid=1273561" இலிருந்து மீள்விக்கப்பட்டது