இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
4.
அத்தையை எண்ணி விசித்தழுதாள், அவள் அன்புக்கு நின்றழுதாள்!
(வேறு)
ஐயையின் தோழி
செவந்தியின் தாயறித் தங்குவந் தாளொருநாள்-அவள் மெய்நலங் கெட்ட
நிலையினைக் கண்டுளம் மேலுறத் தேற்றிநின்ருள்/-தல்ல செய்ய கம்பொன்'
மிளிர்ந்தது போன்றவள் - செவ்வுடல் சேர்த்தணத்தே-அடி பையவுன் ஆவி -
கவர்ந்தவன் வந்துனைப் பார்த்து ம கிழ்த்திடுவான்!”
30