பக்கம்:ஐயை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்தினர்

என்ற்ரைத் தையையின்

எண்ணம் புதுக்கினள்! “இல்லைஇல்லே அவரின்-உயிர் சென்றும றைந்தது;

சென்றும றைந்ததே" என்று கதறினளாய்.-"நான் அன்ருெரு தீக்களு .

கண்டதைப் போல அடுத்தொருநாளுங் கண்டேன்;-வான் சென்று மறைந்தது

மெய்யென நம்புவேன் செம்மலின் ஆருயிரே" 2

'அத்தைவத் தாரக்

கனவினில் நானுமென் ஆருயிர் உற்றவரும்-மலர் மெத்தையின் மேலமர்த் -

தின்பமாய்ப் பற்பல மேவி மகிழ்ந்திருந்தோம்!-உயர் புத்தம் புதுவுடை

பொன்னகை, கைவன் இச்சூடி ஆங்கிருந்தேன்!-என் அத்தன்வெண் பட்டுடை

மின்னிட வே,யெழில் ஆர்ந்தரு கேயிருந்தார்! 3

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/101&oldid=1273562" இலிருந்து மீள்விக்கப்பட்டது