பக்கம்:ஐயை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

கைகளி ரண்டுமே

பின்னி யிருந்தன! காற்றில் பறந்திருந்தேன்!-"முகில் மொய்குழ லே,உனே

நான்மணப் பேன்;இது மெய்" எனக் கையடித்தார்!-'என் செய்கதி ரே.நில

வே,உயி ரே,மனம் செய்குவீர்” என்றழுதேன்1-ஆங் கெய்கண போலவென்

அத்தைவத் தார் உளம் ஏங்க எழுந்துவிட்டேன்'

கேளிது காண்மக

ளே, உன்றன் மேனிக்கிச் சேஆல நிறக்கவில்லை;--இது கோள்' என வெள்ளே

நிறத்தொரு சேலை கொடுத்துத் தென்றுரைத்தார்!- அம்ம! வாளில் எனப்பிளந்

தாலும் மகிழ்குவேன்! வெள்ளை உடைகொடுத்தார்-பின் தோளிலச் சேவை

புரண்டிடக் கண்டேன்; துவண்டுகண் ணிர்வடித்தேன்!”

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/102&oldid=1273563" இலிருந்து மீள்விக்கப்பட்டது