இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெருஞ்சித்தினோ
அத்தையை எண்ணி.வி
சித்தழு தாள்; அவள் அன்புக்கு நின்றழுதாள்!-எழில் முத்தினைப் போலொரு
விரனைத் தான் பெற்ற மொய்ம்பைப் புகழ்ந்தழுதாள்- பழஞ் செத்தையை- தன்னை
பயனில் பழுதையைச் சீருடன் பேணியதை-முகம் பொத்தி யறைந்து,வி
ழுந்தழு தாளொரு பூவையைப் போன்ம்மகளே! f t:
சூறை சுழன்றிருங்
காரிடித் தே,மின்னிச் சூர்த்துக் கடல்முழுதும்-வந்து பாறை பொடிப்பொடி யாகிட மாமழை யாகப் பொழிந்ததன்பின்-சிறு தூறல்எ னத்துயர்
மாறி,வி சித்திடும் தோகைக்கே ஆங்கிருந்தார் - பல கூறலுற் ருர்; அதன்
பின்னவள் வான்வெளி கூர்த்து வெறித்தமர்ந்தாள்! ! }
35