இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகு தி
அந்நிலை கண்டங்கு
முன்னர் உரைத்த அதிகாரி மேல்தொடர்ந்து-"யார்க் கெந்நிலை யுற்றலும்.
யாவும் இறைச்செயல்: எம்மொழி கேளும் அம்மா'-என முன்னுரை கூறிமு
டித்தர சோலையை முன்வந் துரைத்தளித்தார்!- அ-து அன்ஆனக்கும் ஐயைக்கும்
ஐம்பதி யிைரம் . ஆட்சிக் கொடையென்பதே f?
"அத்துடன் பிள்ளையைக்
கல்விக் கனுப்பவும் அரசுத் துணையிருக்கும்-இனும் எத்துணை வேண்டினும்,
இந்தக் குடும்பத்திற் கென்றும் உதவி தரும்'- எனப் புத்துரை கூறியே -
நின்றிருந் தார். அது பொற்செவி வீழ்ந்திடவும்-'இனி இத்தரை வாழ்வுக்கும்.
என்மனம் பற்ற - இறைவன் தொடுத்ததிதோ?” 13