ஐயை-2-ஆம் பகுதி
ஆமகள் மாடுகள் மாற்றிய பணமும்
அத்தைவைத் திருந்தநல் தொகையும் ஒடென உலவிய ஐயைக்கும் மகற்கும் உணவுடைக் குதவின நெடுநாள்! ஏகேள் பையனுக் கிலவய மாக
ஈந்தது மகிழ்வுடன் அரசு| பாடுகள் இன்றிப் பயன்வரக் கண்டார்;
பலவகை எளிமைமேற் கொண்டார்!
வந்துகொண் டிருந்த செவந்தியும் மணந்து
வாழ்வதற் கயல்நகர் சென்ருள்! நொந்துகொண் டிருந்த உள்ள மின் றில்லை;
தொடித்திடும் சூழலும் இல்லை . வெந்தவிந் தெல்லாம் சாம்பலாய்ப் போன
விண்களே மீளவும் உயிர்த்தால் வந்துகொண் டிருக்கும் உயிர்களுக் குலகில்
வாழ்வழி எங்ங்ணம் இயலும்?
காலையில் வழுவதும் மகனையும் எழுப்பிக்
கற்றலில் உதவி,மாண் தத்து, . சாலையின் வரையவன் மேல்விழி சார்த்திச்
சதிேயில் தன்வினை மூடித்தே மாலையில் அவனெதிர் பார்த்திருந் துவந்து
மனமறித் தகுத்தியே, கல்விச் சாலையில் அவன்போய்க் கற்றவை மச்ேதே சாய்வதும் அவள்பணித் தொடரே'
44