பெருஞ்சித்திரஞர்
பள்ளிப் படிப்பினில் இன்பம்--வந்து
பாய்ந்திடப் பாய்ந்திடச் சேரனும் மேன்மேல் அள்ளிப் பருகிட லானன்--கல்வி
ஆர்ந்திடும் இன்பத்தைத் தாயுக்குஞ் சொன்னன்! துள்ளிக் குதித்தது நெஞ்சம்-முன்
தோன்ருத இன்பங்கள் ஐயைக்குத் தோன்றும்! வெள்ளப் பெருக்கதன் பின்னர்-நிலம் -
மேன்மை யடைவது போல்நலங் கண்டாள்! | |
ஒருவழியில் உள்ளஞ் சோர்ந்தார்-மற்
ருெருவழி யில்செலும் துணிவினைப் பெற்றல் மருவுதல் காளுரோ இன்பம்-பொருள்
மயக்கத்தின் தீர்வன்ருே இன்பத்தின் வேராம்! உருவங்கள் உணர்வுகள் கோடி!--அவை
உணர்கின்ற உயிர்களின் வழிகளும் கோடி! ஒருவழி தவறின்மற் ருென்றே:-இறை
உகுத்துள்ள இன்பமும் இயற்கையும் அ.தே! | 2
கருவழி யின்பினும் காற்ருய்-உருக்
கரந்துள்ள இன்பம்பல் கோடியுண் டுலகில்! தெருவழி யில் மட்டிங் கில்லை-உளத்
தெளிவுறின் உயர்மலை முகட்டிலும் இன்பேl திருவிழி யாமறி வென்னும்-ஒளி
சேர்விழி நன்கு திறக்கப்பெற் ருேர்க்கே இருவிழி யவியினும் என்னும்?-இன்பம்
இனரின ராய்ப்பூத்துக் குலுங்கக்கா ளுரோ? 13
47