இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
9.
நின்றவனை நோக்கிநின்ருள், நேரிழையாள் நோக்கிய8ளக் குன்றுதோ ளானுமங்குக் கூசாமல் கண்டுநின்றன்!
(வேறு)
அன்றைப் பகலும்
அடுத்த இராமுழுதும் ஒன்றினையும் எண்ணுமல்,
ஒன்றினையும் செய்யாமல், ஐயை உறக்கமின்றி
அண்டைசென்று நிற்பதுவும், கையையவன் நெற்றியின்மேல்
வைத்துக் கவல்வதுவும்,
60