பக்கம்:ஐயை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.

நின்றவனை நோக்கிநின்ருள், நேரிழையாள் நோக்கிய8ளக் குன்றுதோ ளானுமங்குக் கூசாமல் கண்டுநின்றன்!

(வேறு)

அன்றைப் பகலும்

அடுத்த இராமுழுதும் ஒன்றினையும் எண்ணுமல்,

ஒன்றினையும் செய்யாமல், ஐயை உறக்கமின்றி

அண்டைசென்று நிற்பதுவும், கையையவன் நெற்றியின்மேல்

வைத்துக் கவல்வதுவும்,

60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/130&oldid=1273591" இலிருந்து மீள்விக்கப்பட்டது