இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
இன்ளுேர் மனம் அவன்பால்
இவ்வா றெடுத்துரைக்கும்.
"ஆலுைம் என்னே
அவளே மிகவிரும்பி நாளுமல் வந்தென்பால்
நட்ட நடுத்தெருவில் . 20 நிற்கவைத்துக் கேட்ட .
நிலையை உணர்ந்தாலும், விற்கஆணயை விட்டதுபோல்
பார்த்த விழியிசண்டில் கண்ணிர் கசிந்தநிலை
ஆழ்ந்து கணித்தாலும், உண்னேர்என் ஆவி -
உகுத்தாலும் உங்களையே நான் மனப்பேன்’ என்று
நடுக்கதிர்மேல் சூளுரைத்துப் 25 போன திறமெண்ணிப் -
பார்த்தாலும், பொற்றெடிக்கு வாய்ந்திருக்கும் அன்பிற்கோர்
வன்மலையுந் தாழ்ந்ததென்பேன்! ஏய்ந்த பசுங்கொடிக்கே
என்ன குறை? நான் அவளே ஏன்மனக்கக் கூடாதாம்?"
என்றவனேக் கேட்டதுளம்! வான் இடிபோல் உள்மனங்கள்
வந்திடிக்கும் சொல்கேட்டான்! 30
62