இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெருஞ்சித்திரஞர்
பின்னும் முதல் மனமே
ஆங்கெழுந்து பேசியது:
"அன் இன நினைவை
அடியாய் மறந்தனையா? உன்னே வளர்ப்பதற்கும்
உன் முன் படிப்பினிற்கும் என் இனத் துயருற்ருர்!
ஈகஞ்செய் தார்,தம்மை நீ,மறந்து போகாதே’
-என்று நிகழ்த்திடவும் 35 தீயுறழ்ந்து காய்ச்சுதல்போல் எண்ணத் தெறலெழவே, "நான் மறவேன்; நான்மறவேன்" என்று வெளிப்படையாய், ஆன்று கதறிவிட்டான்! .
ஐயை துடிதுடித்தே,
"என்ன தம்பி! என்ன இது?
எவரை மறவாய்,நீ7 என்ன கனவு கண்டாய்' -
என்றவனின் நெற்றியைப்போய்த் 40 தொட்டுப்பார்த் துள்ளம்
துணுக்குற்றுக் 'காய்ச்சலின்னும் விட்டபா டில்லையே!
நான்போய் விரைவாகத்
63