பக்கம்:ஐயை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

தக்க மருத்துவராய்ப்

பார்த்துத் தமையழைத்து, ஒக்கபடி மீள்வேன்;

உறங்குக.நீ'--என்றுரைத்தே, மாற்றுத் துணியுடுத்தி

மங்கை திரும்புகையில் 45 வேற்ருெருவர் யாரோ

வெளிக்கதவைத் தட்டிநின்னர்! ஆங்குடன்போய்த் தாழ்திறந்தாள்!

ஆய்ந்த எழிலெல்லாம் பாங்கமைந்த ஒவியம்போல்,

பண்ணிவைத்த பொற்சிலையோல், கன்னி ஒருத்தி

கதவருகில் நின்றிருந்தே, புன்னகைசெய் தே,மகிழ்ந்து

பொத்தியிரு கைகூப்பிச் 50 செம்மா துகளவாய்

விரித்து சிரித்ததுபோல், - அம்மா, வணக்கம்;தான்

அண்டைத் தெருவிலுள்ளேன்! உங்கள் மகனே

டென்பயிலும் மாணவி,நான்! எங்கள்பே ராசிரியர்

ஏன்சேரன் நேற்றுவர வில்லையென்று கேட்டறிய

  • விட்டுக் கெனைவிடுத்தார்! 55

64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/134&oldid=1273595" இலிருந்து மீள்விக்கப்பட்டது