இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
தக்க மருத்துவராய்ப்
பார்த்துத் தமையழைத்து, ஒக்கபடி மீள்வேன்;
உறங்குக.நீ'--என்றுரைத்தே, மாற்றுத் துணியுடுத்தி
மங்கை திரும்புகையில் 45 வேற்ருெருவர் யாரோ
வெளிக்கதவைத் தட்டிநின்னர்! ஆங்குடன்போய்த் தாழ்திறந்தாள்!
ஆய்ந்த எழிலெல்லாம் பாங்கமைந்த ஒவியம்போல்,
பண்ணிவைத்த பொற்சிலையோல், கன்னி ஒருத்தி
கதவருகில் நின்றிருந்தே, புன்னகைசெய் தே,மகிழ்ந்து
பொத்தியிரு கைகூப்பிச் 50 செம்மா துகளவாய்
விரித்து சிரித்ததுபோல், - அம்மா, வணக்கம்;தான்
அண்டைத் தெருவிலுள்ளேன்! உங்கள் மகனே
டென்பயிலும் மாணவி,நான்! எங்கள்பே ராசிரியர்
ஏன்சேரன் நேற்றுவர வில்லையென்று கேட்டறிய
- விட்டுக் கெனைவிடுத்தார்! 55
64