பெருஞ்சித்திரளுர்
"மென்மையே பெண்மையாம்; தண்மையாம், எல்லேமிகின்
மிகுகேடு சூழும் உலகம்; -இனி வன்மையே ஆண்மையாம்; தெறலுமாம்; அளவு மிகின்
வலிமைசூழ்ந் துயிர்க ளழியும்i-எனின் மென்மைக்கு வன்மையும், வன்மைக்கு மென்மையும்
மிகுதுன; மிகுகாவலாம்!--இத் தன்மையை அறிகிலார் எவராயி னுந்துயர்
தப்பாமல் உறுவர்; அறிக!" 5
'அடக்கமே பெண் மைக் கழகும், உயர்வுமாம்!
அடங்கிலாப் பெண்மை அழியும்!-உயிர்த் தொடக்கமும் முடிவதும் பெண்மையால், இடைவாழ்வு
துலங்குதல் ஆண்தன்மை யால்!-கரை கடக்கக் கருதுதல் பெண் தவிர் பெண்மையும் ஆண் தவிர் ஆண்மையும் காண்!--இடை நடக்கும் இழிவெலாம் நலிவுக்கு வித்துமாம்!
நடுநின்று ஆய்வரறிவார்!" 6
'ஒன்றுமிகின் ஒன்ருகும்; ஒன்றி.ழியின் ஒன்ருகும்!
ஒன்றடுத்த தொன்றின் வாழ் வாம்!--ஒவ் வொன்றும் பெருமையுர உலகம் செழித்துயரும்!
உயர்தாழ்ச்சி யுறலறிவுமாம்!--இவை. அன்றுமே உண்மையாம்; இன்றுமே உண்மையாம்!
அடுத்தென்று மே,உண்மை யாம்!-இதை என்றும் மறவாதே ஒழுக்கம் இறவாதே!
இம்மியும் இழிவுருதே!' . . . . 7
81