பக்கம்:ஐயை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3.

மாணவர் நிலக்கு மங்கையும் வருந்தி பேணுவ தில்லாப் பெற்ருேர் இகழ்ந்தாள்!

(வேறு) எல்லா மருங்கிலும் எழில்தோ ரணத்துடன் கல்லூரி அரங்கம் கவின் பெற் றிருந்தது! மேடைப் புனேவும் மிசைமலர்க் கொத்தும் ஆடை விரிப்பும் அலையொலி பரப்பியோ டனைத்தும் நிறைந்தே அணிபெறத் திகழ்ந்து, 5 முனைத்தெடு விழாவின் முழுமை காட்டினl

நிமைய நிமையம் இளைஞர்கள் நிரம்பி, அமைவுடன் அமர்தல் அழகிலை யென்று, தமைப்பிறர் அறிந்திடும் வகைதிரி தந்தும், சுமைகமை யான குறும்புகள் சுமந்தும், 10

84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/154&oldid=1273615" இலிருந்து மீள்விக்கப்பட்டது