இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
அச்செய்தி கேட்டே ஐயை
அவள்ஒழுங் கெண்ணி யுள்ளே மெச்சுவாள்! எனினும் அந்த
மெல்லிழை காண உள்ள ம் நச்சுவாள் சேரன் போக்கை
நயந்துளம் வியப்பாள்! இன்னே அச்சினில் சுழல்தல் போல
நாட்களும் அணியிற் செல்லும்!
100
ஐயை-2-ஆம் பகுதி
அச்செய்தி கேட்டே ஐயை
அவள்ஒழுங் கெண்ணி யுள்ளே மெச்சுவாள்! எனினும் அந்த
மெல்லிழை காண உள்ள ம் நச்சுவாள் சேரன் போக்கை
நயந்துளம் வியப்பாள்! இன்னே அச்சினில் சுழல்தல் போல
நாட்களும் அணியிற் செல்லும்!
100