இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
I 5.
ஒப்பி யிருந்தனள் நெய்தலுத்தான்!-நிலை ஒத்து வராமல் அமைந்திருந்தாள்!
(வேறு)
நெய்தலை ஐயை புகழ்ந்ததையும்-தன் நேரில் அவ8ள அணைத்ததையும்--கண்டு வெய்யிலில் வீழ்ந்த புழுவினைப்போல்-நெஞ்சு வெந்து, குறிஞ்சி புழுங்கினளே!
முன்னரே நெய்தலைத் தான் வெறுத்தாள்-அவள் மூதறி வெண்ணிப் பொருதிருந்தாள்-இங் கின்னமும் ஐயை இணைந்திடவே-அதை எங்கனும் துண்டிப்ப தென்றிருந்தாள்!
10||