ஐயை-2-ஆம் பகுதி
தம்பி,நீ ஒன்றுசெய்; இன்றேசெய்வாய்-எனக்
துன்னி யறுத்துப் புதைத்துவிடுi-உடன்
அம்பர் உலகிற்கு நானுஞ்சென்றே-என்னை
அன்று படைத்த இறைவனிடம்-ஏன்
வெம்பு துயரெனக் கீந்தீரென-ஒரு
விளக்கம் அறிந்திட வேண்டு"மென் ருள்!
அம்புடல் எங்கனும் பாய்ந்ததுபோல்-மகன்
ஆங்கது கேட்டே அலறினனே!. 8
"வாழ்ந்தநாள் முற்றும் அடுக்கடுக்காய்-மேல்
வந்த தொடர் துயர் யாவையினும்
சூழ்ந்துள இப்பழி போல் துயரம்-என்றும் சூழ்ந்ததும் சூழ்வதும் இல்லை;யிக்கால்
ஆழ்ந்த துயர்,இறு தித்துயராம்-இனி
அண்டுந் துயர்க்கழ நீருமில்லை;
வீழ்ந்ததென் வாழ்க்கை:ஆ லுைம் உன்னே-இன்னே
விட்டுநான் போய்விட மாட்டேன்’ என்ருள் 9
"இவ்வுயிர் போதற்குள் கண்டுவந்த-பழி
இல்லையென் ருக்கிட வேண்டுமன்ருே? அவ்வொரு நாள் வரை நானிருப்பேன்!-நான்
அன்றுசொல் வேன்;தம்பி, அன்றைக்கு,நீ இவ்வுடல் தன்னை,யந் நெய்தல்முன்னே-கொண்டு
எதிரில்வை நம்பழி போக்கிவிட்டே வெவ்வுயிர் தன்னை விப்ேபேன்"என்றே-ஐயை
விறுகொண் டாளாய்,மு ழக்கமிட்டாள்! ዘ0
108