இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெருஞ்சித்திரளுர்
ஒடோடி நெய்தல்வந்தாள்:
பெற்றேரும் வந்தார்! ஒவ்வொருவர் கைதாங்கி
ஒண்படுக்கை சேர்த்தார்! கூடோடி விட்ட உயிர்
கொண்ட கட மைக்கே குடிபுகுந்து மெல்லுடலில்
சிறிதுசிறி தாகப் யூடோடித் தண்டோடி
நரம்பிலெலாம் ஒடிப் பொலித்தமுகத் திணைந்தோடி
இமைப்பரப்பில் ஓடி, ஊடாடி நின்றிடவும்,
ஒண்டொடியாள் கண்கள் ஒருவன் மு. மெதுமெதுவாய்த்
திறந்தனவே, அங்கே 2
திறந்தவிழி சுழற்றிமணக்
கூசையெல்லாம் நோக்கித் திரண்தைகனச் சூழ்ந்திருந்த
கூட்டமதைக் காண, இறந்தவுணர் வெழுந்ததுள்ளம் - எழுந்துநினை வெழவும்,
ஏறெடுத்துத் தனித்தனியாய்க்
கூர்ந்துமுகம் பார்த்தாள்!
111