இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெருஞ்சித்திரளுர்
ஆர்ந்தழுத அன்னவரைக்
கையமர்த்தி ஐயை. "அழவேண்டா” என வேண்டி,
அங்கிருந்த சுவர்மேல், நேர்ந்தவிழி நாட்டியவள் -
நிலைகுத்திப் போருள்! நெஞ்சடைத்துக் கொண்டவளாய்
உவகைமிகப் பெற்றே, சார்ந்திருந்த புகைப்படத்தை
இருகையால் நீட்டிச் சாற்றியளாய்ச் செம்மவிதோ செம்மலிதோ’ வென் ருள்! கூர்ந்திருந்த பெரியவராம்
நெய்தலின்தற் றந்தை கொக்கியிருந் தப்படத்தைத்
தூக்கிவந்து தந்தார். 5
ஆம்,அம்மா! இவர்செம்மல்,
இவரோடிப் படத்தில்
அருகிருப்ப தென்தங்கை
'தும்பையென்று சொன்னர்!
ஆம்,அம்மா, ஆம் ஐயா, - .
ஆம்நெய்தல் இவர்தாம்
அத்தைமகன் செம்மல்,நான்
..ஐயை,ஐயை'என்ருள்:
113