இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெருஞ்சித்திரஞர்
பின்ன ரவர், செம்மலினத்
தும்பையினைப் பற்றிப் பேரன்பின் ஐயைபற்றித் தெரிந்தவகை கூறி, இன்னுமவர் பிள்ளையினை
எவரெடுத்து வளர்த்தார் எனுஞ்செய்தி தாமறியா
• திருந்தநிலை சொன்னர்! அன்ன வரும் தனக்குறவாய்
அமைந்த பின்னர், நெய்தல் 'அத்தை'யென்று கத்தியவா றையைமடி வீழ்ந்தாள்! 'இன்னுமொரு நூறுமுறை
சொல்,இனிக்க' என்ன. ஏத்திழையும் 'அத்தையத்தை'
என்றலறிச் சாய்ந்தாள்! 8
ஆங்கதன்பின் பேரமைதி
வாய்த்திட எல் லாரும், ஐயையினைச் சுற்றிநின்றே
உளம் விசித்து நின்ருர்: தேங்குமுத முகமலர்ந்து,
வாயடங்கிக் கண்கள் திறந்தபடி நீரொழுகப்
படுத்திருந்தாள் ஐயைl
115