இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
தாங்குகிலாத் துயரழுத்த
சேரன் ஒரு பாங்கும் தளிர்கொடியாள் நெய்தலொரு
மருங்கினிலும், பெற்றேர் நீங்கிலராய் எதிர்ப்புறத்தும்
தின்றிருந்தார்; செம்மல் நிழற்படத்தை ஐயையவள்
மார்ப&ணத்தி ருந்தாள்! 9
பேச்சில்லை; பார்வையில்லை;
உயிர்மட்டும் கொஞ்சம் பேரமர்க்கண் உட்புறத்தில்
ஊசலிட்டு நிற்கும்! மூச்சுயாப் பார்த்திருந்தார்;
- அந்நிலையில் ஐயை
முடியகண் தான் திறந்தாள்:
பெரியவரை அழைத்தாள்! "ஆச்சின்னும் சிலநொடிகள் -
அண்ணு" வென்றழுதே, "அறிவுநிறை நெய்தலுக்கே
சேரன்" என்று சொன்குள்: மாச்சில்போல் 'ஆகட்டும்,
அம்மா"வென் றுரைத்தார்: மற்றரன்பின் சேரனவன்
முகம் நீவிச் சொல்வாள்! I6
116