இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உயிரைப் பிசைந்த தீக்களு உறுத்த செயிர்ப்புற வருந்தி உறக்கம் செகுத்தாள்!
அத்தையின் அன்பை ஐயை எண்ணிஞள்! தித்தித்த துள்ளம் திரும்பிளுள் புரண்டாள்! அத்தான் நினைவு மீண்டும் அண்டிடப் புத்துனர் வுற்ருள்: பொங்கிட உயிர்த்தாள்! முன்னே உள்ள முப்பது நாட்களும் -
180 வின்னே கழியும் எனநினைத் தயர்ந்தாள்
11