இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
11
' என்ருே ஒருநாள் ஏந்தலும் வருவான்!
அன்றிலே மணப்பான்; அணைப்பான்' என்றே ஏங்கிட நாட்களே எண்ணினுள்!
செல்வனக் கொணர்ந்தோன் சென்றபின் ஐயை மல்கு நீர்விழி மறைப்பத் திரும்பினுள்!
அத்தான் பிள்ளை அரிமாக் குருகா! 9 || 0 முத்துச் சிரிப்பு மொய்த்த கருவிழி 1 மென்மைச் சுருள்மயிர் மெல்லிய தாடை!
52