இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெருஞ்சித்திரனர்
அத்தைதன் மகன்மேல் வைத்த
அன்பையும், மகன் அன் இனமேல் மெத்தவைத் திருந்த அன்பின்
மேன்மையும் எடுத்துக் கூறி, அத்திரு வுளங்கள் தன்னல்
அறுபட்டுப் போன வென்றும், செத்திலா தின்னும் தான் வாழ்
சிறுமையும் வருந்திச் சொல்வாள் ! 5
"தோழியே, செவந்தி யே.என்
துன்பத்தைக் கொட்டி ல்ை,அவ் வாழியும் வற்றிப் போகும்!
அழிந்திலாப் பேதை யோள்,நான்! நாழியும் எனக்கும், என்னே
நயந்தோர்க்கும் இன்பம் இல்லே! ஊழிபோய் முடிந்தா லும்என்
ஊழ்மட்டும் முடியா தென்ருள்! 6
'பிறந்துநான் விழுந்த போதே
பெற்ருேரை இழந்தேன்; அத்தை இறத்தொழி யாத என் இன
எடுத்தன் பாய் வளர்த்தார். அந்தச் சிறந்தபே ருள்ளத் திற்கும்
சிறுமையே என்னல். யானும் மறந்திலா திருக்கும் அத்தை
மகனுக்கும் துயரே" என்ருள்! 7
| 1