பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 2200 வன்மையுடனே புரச்சம் உண்மை சொல்லவேணும் என்றபோது வயனவனும் சடுதியாயப் பொழுதே எட்டுத்திக்குமே புரச்சம் தட்டுயூகங் கீறி சென்றிந்த புரச்சம் வைத்துக் கண்ட பொழுது செப்புவாளும் நிச்சயமாய் வைத்த புரசத்தை என்றுமுன்னே தவக்கிரகம் இருபத்தேழதிலும் பன்னிரென்டு ராசியிலும் பறல் நீக்கிப் பார்த்தாராம் சோதிடம் "நிச்சயமாய் சொல்லுகிறேன். நீங்கள் வந்த காரணத்தை வைத்த புரசத்திலே மாகாளி காணுதுகாண் ஒவ்வாது வேட்டையது உங்களுக்கும் பணியாது 2210 தென்மண்டலந் தன்னிலும் தெட்சணு பூமியிலும் இந்த ஸ்தலந்தன்னில் இருக்க நல்ல கோட்டையிடில் வித்தை செறி திண்புயனே வினையுனக்கில்லை மன்ன வேறு அம்பத்தெட்டு வருஷமட்டும் அழியாது இக்கோட்டை பின்னின்ற கீர்த்தியிலே ஒரு பெண்னலே அழியவேனும் அந்தமொழி கேட்டபோது அழகன் குலசேகரனும், “வந்த முசல் போகாமல் வளைய வலைகட்டும்” என்ருர் வளைய வலையுங்கட்ட வாணுதிராயனவன் நுழையவெண்னக் காடுதன்னை நூல்வெட்டாய் வெட்டு வாரும் காடு வெட்டி புல்லறுத்து கானகத்தை வெளியாக்கி 2220 பாடுபட்ட முசல் கிடக்கும் பத்தைதனை வெட்டுவாராம் பத்தைதனை வெட்டிடவே பத்திரமா காளியம்மை சுத்த விழியானபோது துர்க்கை வந்து தோன்றிடுவாள். வேறு பச்சைப் பிடாரி திருமேனி பற்றுடையாள் பற்பல கோவை முத்தெனவெ நகைத்த திருவாயினுள் கச்சையிடாத மெய்வாலினகத் திருகுலியாள் அற்புதமான முத்தணி ஆடகத்வணி காளியாள் பத்திரமோடெழ ஏழு வாள் துர்க்கைகள் ஆனவும் 2201-வயனவன்-சோதிரியின் பெயர் புரச்சம்- ஆருடம் - சடுதி - விரைவு - (நெல்லைப் பேச்சு வழக்கு) "பறல் பார்த்தல்...குறிபார்ப் பதில் ஒரு வகை