பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 18 கோட்டை கட்டுதல் நாள் பொருந்தும் திருக்கரத்தான் நல்லவள்ளி தனிலே மூன்று முகம்கொண்ட வம்மை கோவில் முந்த முடிப்பான நாலு கட்டுஞ் சுத்த மதில் நடுக்கோவில் கட்டுவாரும் திருமுத்தஞ் செங்கல்லாலே திட்டெனவே கட்டி முகித்து அன்புடனே யம்மை கோவில் அரசர் மன்னர் கொண்டாட ஒப்பமுடன் மன்னவர்கள் ஒலைக்கால் மண்டபத்தில் வந்து நிறை மந்திரிகள் வார்த்தையேது சொல்வாராம் சுகிதத்தால் கோட்டை வைக்க சோதிரியை வரவழைத்து அட்டமங்கலம் பால் நீக்கி ஆராய்ந்து பார்த்த போது 2500 தேட்டமுடன் சோதிரிதான் செப்புவாளும் ஓர் வார்த்தை படையாளும் மன்னனுக்குப் பாங்குடனே சிகரம் வைத்து சிற்பங்கள் தானெழுதிச் சித்திரங்கள் தான் குறித்து அற்பத்துக் குள்ளேயந்த பாளையத்தைத் தான் முகித்து பூவணியும் மாலைமார்பன் பொன்னுமுடிப் பாண்டியரும் நல்ல கொல்லம் நானுற்று நாற்பத்திரண்டா மாண்டதிலே செல்வமுள்ள சிங்க முகிர்த்தத்தில் திங்கள் பதினென்றதிலே ஆவணி மூலத்திலே யடர்ந்த வெள்ளிக் கிழமையிலே பணமளந்து நிறைமரக்கால் பட்டாடைமீது வைத்து குணமுடனே முத்தளந்து கூடவைத்தார் நிறை நாழி 28.10 அட்டமங்கலம் பொன்னலே டைக்காயும் வெள்ளிலையும் இஷ்டமுடன் கணபதியும் எழுத்திரு விளக்கும் பொன்னலே கும்பக்குடம் பூவரசுக் குலேதிருத்தி அன்புடனே யலங்கரித்து யடைவுடனே கோட்டை தன்னை செஞ்சையனும் தொண்டமானும் திருமங்கை யாள்வர்னும் இருவருந்தான் தெற்குக் கோட்டை யிடுவிப்பார் சடுதியிலே காலிங்க வில்லவனும் கரைக் கண்டான் காங்கையனும் பிரியாதிப் பிள்ளையோடே செம்பகவர்ண மந்திரியும் எல்லோரும் வடக்குக் கோட்டையிடுவார் சடுதியிலே 2520 காலிங்க வில்லவனும் கரைக் கண்டான் காங்கையனும் இருவருந்தான் மேலக் கோட்டை யிடுவார் சடுதியிலே பிரியாதிப் பிள்ளையோ டே செம்பகவர்ண மந்திரியும் வீரசோழன் வல்லவனும் விருதராசப் பெருமாளும் பேருளன் படைத்தல்வன் பெரியவுடையாரும் 26 * s ಸr ட்டி ஆண்டு கொல்லம் 442. தாவ 12 - #ns ல் wo o ---, * பிர; களி லும் இவ் Ջ1fյ ண்டு *&ন றி ப்பி டப் பட்டு ன்ள து. இ ந்நிகழ்ச்சிகள் சில: bறின் : நிப்பி 瓯 என்று கொள்ளலாம் fெற்றின் இ i