பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:இத் இன்று நம் வாசலிலே வந்து நின்ருனே 2880 ஒப்பமுடன் நீங்கள் வைத்தா பரணஞ்சேர 慶藝證莎 艺贸0臀 27 it; ஒன்றும் குறைவில்லாமல் எடுத்து பூண்டு பூண்டு பொருத்துச் சுமக்க வொண்ணுமல் பொன்ஞலறை பூத்த தென்னர் பெருமாளும் இன்று வரவேணுமென்று குலசேகரர் இப்பொழுது திருவுளம்பற்றி விட்டாரே வார்த்தைதனைக் கேட்ட மந்திரிமாரும் மன்னவர்கள் சொன்னபடி எடுத்தப் போபூண்டு கேர்த்த மாணிக்கமும் பொன் னின் முத்தாரமும் கொள்ளாது கொள்ளவே தானெடுத்துப் பூண்டு மூத்ததோர் காலிங்க வில்லவன் தானும் முப்பத்திரண்டு தண்டேறிகளுஞ்சேர பார்த்த திசையெங்கும் பகலாைெளி போலே பதினெட்டு மந்திரிமாரும் புடைசூழ சேவித்து நின்றவன் கோவில் காலுள்ளே தென்னர் பெருமாள் நல்லபொன்னு பாண்டியனும் பாவித்திருந்த பருத்த தெல்லாஞ்சேர பகராமெனக்குற்ற மொன்ருகிலும் பொருமேன் அடி வேறு முத்து மாமுடிஉச்சி மாதுறவைத்து ஒரழகாய் கைக்குள்ளே வலை கொச்சமானது கட்டியே ஒளிசேர கைத்த மாமணியுற்றதோர் நல்ல கணையாழி களிட்டார் மெய்க்குள்ளே புனுகப்பி வாரி மிகுந்த சேறணிந்தார் மிக்க தாவடமும் பணிபல தொக்கவே யணிந்தார். பச்சைமாலை பதக்கமால்ை இதக்கவே யணிந்தார் இச்சையான பொன் பட்டினுடையிடைக்குள்ளே மறைய ரெத்தினதிய முத்தின தொரு பட்டுமேலுடுத்தார் சிறப்பான வரிப்பணிகள் விவப்பமாய்ணிந்தார் சித்திர விைேத பணிகளொக்கவே யணிந்தார் பொற்ப மேவுவரைக்குள்ளான நல்வெறி மாலையிட்டார் புஷ்பராக கோமளவன்க் கை மீதணிந்தார் வைத்த மாதரை ஏற்றகால் தனிவிட்ட நூபுரமும் மற்றும் வீரர்கள் சித்திரம்மேழி வைத்தக்கவே யணிந்தார் தத்தை போலவே மொழி ஒத்த மாதர்கள் மெற்றமாலை தண்டேறி-பல்லக்கு ஏறும் உரிமை பெற்றேர் பொய்த்தகாது நிறைந்த பொன் குருத்திலேறிவிட்டார் தத்தை-கிளி (மலையாளம்)