பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 47 கெடுமதி தானறியாமல் கெட்ட வார்த்தை தான் கேட்டு முடி பொருத்த பாண்டியரும் முப்பத்திரண்டு தண்டேறிகளும் கடுக வங்கே செல்லுவாராம் கள்ள சோதிரிச் - சொல்லைக் கேட்டு கேட்டபோதே அரசனவனும் கேடு வந்தாப் போலிளகி ஒட்டமும் நடையுமாக யுடை குலையத் தலை குலைய வாட்ட மில்லாப் பாண்டியரை வந்து கண்டங்கேது - சொல்வான் 3360 முத்தார மாலை மார்பா முடிபொறுத்த பாண்டியரே 3.370 கொற்ருருங் குழலான குலசேகரப் பெருமாளே பத்தான சனி பிடித்துப் பதிகுலையு நேரத்திலே பிழையறியாமல் கோட்டை தன்னைப் பிடுங்க வென்று சம்மதித்து அலங்கார மாளிகையும் அளவில்லாக் கரு வேலமும் கலங்காத சேனைகளும் கட்டுமட்டுங்குலைக்க வேண்டாம் சொல்ல மாற்றஞ் சொல்லி வந்து சோதிரி சொல் கேட்க வேண்டாம் என் வார்த்தை கேட்டருளும் பாந்தமொரு காரியத்தில் வாய்த்த தொரு மன்னவனே வருகுது காண் வினையுமக்கு கோட்டை தன்னைப் பிடுங்க வேண்டாம் கொற்றவரே - பாண்டியரோடி ஈசன் விதிப்படி தான் இக்கழுமம் விளைத்ததெல்லாம் மாறிவந்த வயனவனும் மறு வார்த்தை சொல்லக் கேட்டபோது சிறி வட சோதிரியும் சினத்தங்கெனச் சொல்வான் வாத்து வத்தரை தனிலே வடக்கே தள்ளிக் கோட்டை வைத்தால் சாத்திரங்கள் பறைய நல்ல சமர்த்தன யிருந்து கொண்டு வாச மொத்த மாலைமார்பன் மன்னவனம் காலிங்களும் அறுபேருங் கத்த வேண்டாம் என்று சொன்ன மொழி - கேட்டு வரிசையுள்ள வயனவரும் மன்னவனுக்கேது சொல்வான் ஆசனத்தை யிழக்க வென்ருேயவன் வார்த்தை நேசமுற்று வயனவனும் நெடுக கேடகலுற்றிர் என்று தான் விழுந்து 3360 - 3370 வயனவன் என்னும் அமைச்சன் கோட்டைச் ᏜᏳᎧᎫ6öj" இடிக்க வேண்டாமென்று சொல்லுகிருன் குலசேகரன் கேட்கவில்லை.