பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 78 42 iO 4 220 4200 42 10 42 10 மோரு பானதனே எடுத்து முசியாமல்தான் கடந்தாள் சென்று இஷ்டமுடன் மோரு விற்க என்ன யுக்தி செய்யலாமென்று நாச மெல்லாம் விளைக்க வென்று நாமுமிங்கே வந்தோ மென்ன நாழி கொண்டு மோரு விற்று நாணயமும் தான் வாங்கி விற்று சேஷம் மோருங் கொண்டு வெகுமானத் தோடே . யவள் சற்று தண்ணிர் கோதிவிட சடுதியில் நீராவியிலே நீராவிக் கரை தனிலே நீர் கோதிவிடச் சென்ருள் கோதிவிடச் செல்லுகின்ற தோர் மதியிடைச்சியவள் குடுக்கன் என்ற கூத்துவனத்தான் மிதக்கக் கண்டவரும் குடுக்கை தன்னைக் கண்ட போதே கோசலையாளிடைச்சி யவள் கொண்டு முதலைப் பிள்ளை கொடுத்த வந்த கதை போல மாயமோ என் குடுக்கை யிங்கே வந்து மிதப்பதென்ன ? அலைந் தலைந்து குடுக்கையது அலைதனிலே சேரகக் கண்டு ஆயிழையாள் குடுக்கை தன்னே யன்புடனே சென்றெடுத்து மனம் மகிழ்ந் தாளிடைச்சியவள் மலக்க மெல்லாந் தான் தீர்ந்தாள் காண நல்ல திரவியங்கள் கண்டெடுத்தே னென்று சொல்லி கண்ணிலொத்தி மனம் மகிழ்ந்து தன் தனத் தோடே தானனைந்தாள் எந்தனுடை மூதாக்கள் தந்த இந்தக் குடுக்கை ஏழெட்டுத் தலை முறையாய் யாண்டிருந்த குடுக்கை மங்கிலியந் தரித்தயன்றே நீர் வார்த்தக் குடுக்கை மாமி மார் சீதனமாய்த் தந்த திந்தக் குடுக்கை கண்டெடுத்துக் கொண்டது மென் பாக்கியமோ என்ருள் இறந்தவர்கள் இன்று வந்தாரென்று சொல்லி யிடைச்சி கண்டு கொள்ளலாமே யினி மோரு விற்ற தெல்லாம் படைப்பேன்-நிவேதனம் செய்வேன் முதtலப் பிள்ளை-முதலையுண்ட பாலன அழைத்த கதை சுந்தரமூர்த்தி நாயனர் முதலையுண்ட பாலனை உயிரோடு அழைத்த கதை. அதுபோல குடுக்கை கிடைத்தது. குடுக்கன் - (கூற்றுவனுக்கு ஒப்பிட்டிருப்பதால் இந்த அஃறினைப் பொருளைக் குடுக்கன் என்று உயர்தினை ஆண் பாலாக்கினர். கூத்துவன் கூற்றுவன் - எமன்.