பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

金雳岱 4770 4780 4781 179 ... ... ... ... மகைளெனச் சுத்தி அதிகமுள்ள துடிபட்டது கிடுபிடிகன் ... ... ... திடிமனடி படவே குதிரையொடு, குதிரை விழ அவர்கள் மதிலே குசவர் விடு திருகையெனவே வளையவரும் திமி தருத மொடு சமர் பொருதிடவே சமர் பொருதிட மருவலர் பரிவிட கனடியருமதிலே அங்கவரும் பரிவிட்டு மறுத்தனர் கதி வகையது தள்ளல் GturrGao கங்கைத் திரளது போலவே மன்னவர் கங்கைப் பரிசூழ கிட்டவே கன்னட மன்னவர் வந்து முட்டி சமரதிலே துங்கப்பரிகளை யார் ... ... ... ... ரில விட்டவர்கள் வளைந்திடவே துரகிகளானது மேவியே கதிரவன் ஒளியை மறைந்திடவே ஒளிகள் மறைந்திட மன்னர் வன மலர் ... ... . குலாவி குதிரைகள் விட்டு அவர் உடல் சிரமற்று விழ துள்ளிஞராம் சோனகர்கள் யாங்குப் பகைவரெனவே கத்தியது கொண்டு சிலர் துடர்ந்தனர் அலகை கண்டு அசந்தணர்கள் மதில் கடிந்தனர் குருதியுண்ண குருதித் திரள் தன்னில் நரியும் நாய்களும் அதிரவே கடிமதில் த ைவலித்திட மூளை உரிந்திட கண்டனர் மதிலிலே உதிர் பினமது தின்றிட நாய்களும் வெருகுகளானதுவும் ஏத்தவர் இருவரு மெத்தவே முடுகினர் சுத்தி வளைத்திடவே பத்தினர் தென்னவர் மன்னவரும் படையும் முட்டிய வன்னியனும் பட்டயம் வல்லயம் வாளொடு வாங்கி முட்டியே வெட்டு வாராம் வேறு கன்னடியன் தன் படைக்குள் கனக தண்டியல்காரன் பட்டான் தென்னவனிள தம்பிமாரில் திக்கெல்லாம் புகழும் பெருமாள் பட்டான் ஒன்னலரைத் துரத்தி வெட்டி ஒருகளத்தே பட்டு விட்டார் -கனக தண்டியல்காரன்-பல்லக்கேறும் அதிகாரி