பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

龜尋魯彎 釜&罗剑 《8盛鲁 龛8器& 199 கன்னடியன் கோரையாத்தங் கரை தனிலே பாளையமாய் பின்னையுந்தான் மலை நோக்கி பிழைபத்தி வந்தபடை மலை தனிலேயேறி சில பருவரைகள் உருட்டிடுவார் தகைளெல்லாம் உருண்டிடுமே...திரும்ப வள்ளியூரில் கோட்டையிலே போய் வையகத்தை - ஏற்றிடுவோம் தெள்ளியதோர் சொல் கேட்டு தெக்கு நோக்கி நடப்பாராம் நடை திடிமன் அடிபடவே நாடதெல்லா தென்காசி குடை பெரிய பாண்டியனரிட்ட கோட்டை கண்டேது . - சொல்வார் தெய்வந்தான் இருப்பிடமோ சிறந்த வெள்ளி

  • . - பொருப்பாமோ வையகத்தில் கண்டதுண்டோ மானிடர் தான்

செய்ததுண்டோ மாணிக்கக் கோட்டைகளும் மணிமாடக் கூடங்களும் ஆசார வாசல்களும் அஞ்சளாத் தொட்டி முத்த வெளியும் சித்திரங்கள் சிறந்தாப்போலே ஒரு தேசத்திலும் கண்டதுண்டோ பத்திர மாகாளி தெய்வம் பாண்டியர்க்கும் உதவியல்லோ ஏரிலங்கும் கோட்டை தன்னே இடிக்கத்தான் கைவருமோ ஆருமில்லாக் கோட்டை தன்னை அழிப்பதுவுந் தன்மையாமே என்று சொல்லி வந்த பெரும்படையைத் திருப்பி விட்டான் கன்னடியன் திருப்பி விட்ட பெரும் படை தான் சிங்கி குளம் குளத்தூரும் பறம்பை விட்டு வீருங் குளத்துப் பாளையமுந்தான் கடந்து கடந்து சென்ற பெரும் படையும் கரிபரியுங் காலாளும் மடந்தையருந் தேவி மாரும் மனப்படை வீட்டிருந்தார் இருத்தி வைத்து கன்னடியன் லெக்கமற்ற படையோடே கருத்துடனே யானைப் படைக் கணக்கில்லாச் சேவகரும் தம்பியென்ற யுதச்சியையும் தானபதி தன்னையும் வைத்து நம்பியங்கேயிருத்தி வைத்து நாடெல்லாந் தனக்காக்கி நாணயமாயாளும் வைத்து நாடெல்லாந் தனக்காக்கி தானையு மாயாளும் வைத்து தான் வடக்கே தான் போகவே போன பொழுதந்த மலைக்குள் தெய்வ பாண்டியன் கோட்டைய பாரக்கிரம பாண்டியன் கட்டிய பெரியகோயில்கள் 1. நூற்ருண்டு. 4835-கன்னடியன் பாண்டியரை வெற்றி கொண்டபின், வட நோக்கித் தன் படையைத் திருப்பின்ை,