பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

垒母9夺 4900 ዻ0 ) குடல் புறத்தே சாடினர் சிலபேர் மாவுக் கல்லணையிட்டு நீளச் சிதற வெட்டி வாளுக்கு இரைகள் விட்டு மீளுவார் சிலர் ஆவிக் கசைவு தட்டி மோகுத்தரிடிபட்டு ஆனைப் புறத்தோடே நகருவார் சிலபேர் நான்கு சீர் சிந்து அங்குமிங்கு மிப்படி பொருதக் கொத்து யுதச்தி வெங்கலத் தவில் முழங்க வேகித்து எதிரே நடத்தி வேந்தர்படை கொட்டாரத்திலே வெவ்வளித்திடவே வெவ் வெளித்திடவே கண்டு உதைச்சிப் படை மேலேறி வேந்தர் படையிருக்கும் கொட்டாரத்திலும் .-- ஆள் சொல்லவே பல வாழிக் கடல்கள் போலே யுதச்சிப் படை கோட்டாத்திலே அப்பட்டணமட்டாளச் சொல்லவே பாண்டியர்கள் ஏது . சொல்வாரி நன்று நன்று நம்மையோர் இடத்தில் இருக்கவொட்டான் நாடிக்கொண்டான் உதைச்சி கொடிப்படையோடே என்று சொல்லியன்று குலசேகரப் பெருமாள் எல்லேயில்லா குதிரைக்காரர் உதைச்சியனேடே மூன்று சீர் சிந்து மாட்டாமல் விட்டு வரும் படையை மாரெடுத்துப் போட்டானுதைச்சி எதிர்ப்பூழியர் கொண்டு கொண்டாடி தென்னிலங் கைபேரும் கோனும் பூரீராமரும் போல் பொருதார் மன்னவர் ரெண்டு விருத்தம் விட்டனர் படையும் மற்ற வேந்தரும் மந்திரிமாரும் குட்டென வாங்கிச் சண்டைப் பகுதியிலும் சொல்லாமல் கட்டிய கரிமாவோடே கட்டிய பட்டணத்தை தாடி கெட்டியாயப் பாண்டி மன்னர் கெடியுடனிருந்த நாளில் பாண்டியர் மேலும் செண்டைப்பதியிலும் உதைச்சி சேனை ஈண்டிய கடல்கள் போலே இரைத்திரைத்தெழுந்ததென்ன 4886 மோகுத்தர்-மாவுத்தர் 4903 கெடி-காவல் (கடி)