பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多星翼 தானே தான் தனித்து விட்டார் தம்பிமார் பட்ட களந்தனிலே நானுமெழுவியும் பூவத்தாளும் நடுவே தனித் தோமே என - மயங்கி சென்று மன்த்தாளம் மனுட திருத்தாளையடி தொழுது வென்று தர வேணுமம்மா வென்று விரவுடைவாளைக் கையிலெடுத்தார் எடுத்தவர் கைசலிக்க வெட்டி என்னிட தம்பிமார்களுடன் தன்னுடனே பட வேணு மென்று சமர்க் களந்தனிலே வந்து - - - நின்ருர் அடுத்து நீர் வெட்ட Galir-TQLD ST LOT65 ? பெருமாளைச் சேர்த்துக் கொண்டு பிடித்து நீ யிங்கே வாரு மென் ன பின் னேயுந்தான் , *, *, * * * - கன்னடியன் உங்கள் மேல் வெட்டுப் பட்டிடினும் அங்கவர் மேலழுந்தாமல் 5 180 இங்கு நீர் சட்டையுடம் பிக்கிடு தலைக்கிடும் இரும்பாமே 5 I 90 岳忍0伊 இஷ்டமுடன் நீர் பொருவீரென்ன ஏ வினனே கன்னடியன் இரும்புச் சட்டை தலைக்கீடு எடுத்தணிந்து வரும் படைக்குள் மருப்படர்ந்த புயத்தானை வளைந்தானே யெதிர்ப்பதற்கு அன்னந்தனேக் காகமது சேர வந்து வளைத்தாப் போலே அங்கங் களரியிலே யரசர் வந்து கூடிய பின் கலந்தாரே எல்லோரும் கைகலந்த நேரத்திலே காவலவன் தன்னையங்கே கட்டிச் சேர்த்து பிடிப்போமென்ன அலர்ந்த புலியாட்டின் மேலே யாடங்கே பாய்ந்தார் போலே அட்ட திசை ஒடுங்கிடவே வெட்டுத்தான் கைகலந்து வெட்டுக்கள் கலந்திடுமச் சட்டைகளுந்தானு மற்று வெண்கலக் கடை புகுந்து யானே சென்றுழப்பினள் போல் வெட்ட வெளிதனிலே கிட்டவர வொட்டாமலே வளைய வரும் குயவர் திரிகை போலே தொட்டுப் பிடிக்கு முன்னே எட்டுத் திசையும் வரும் சூருவளியுந் துரும்பு போலே வளைய வளையவரும் அலையுந் துரும்பு போலே கடலுந் திரையும் போலே அவருமிவருமாக எவரென்றறியாமலே அங்கப்படியே வெட்டி யானைத் திரள் தனிலே சிங்கம் புகுந்தாப் போலே சென்று இப்படி வெட்டுவாராம் மெய்யுஞ் சலித்து மன்னன் கையுஞ்சலிக்க வெட்டி மேலாட்டமானபரி காலாட்டமு மடங்க செய்யுஞ் செயலறியாமல் தியங்கியேவரும் நேரம்