பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ŻI ż சேர்ச்துப் பிடித்தாரே தென்னர் பெருமாளே தென்னர் பெருமாளே சேர்த்துக் கொண்டு போவது தான் அன்னந் தன்னைக் காகமது யனைய வளைந்து கொண்டு தன்னுடைய யில்லிடத்தில் தான் கொண்டு போவது போல முத்துக் குடை விரிக்க மூடாவுக்குள் வைத்து பத்தி பத்தியாக யங்கே பவுஞ்சு பிடித்தவர் சத்த சமுத்திரம் போல் தன் படை சூழ்ந்துவர 5210 சின்னம் பணிமாறத் திரள் வாச்சிய முழங்க மன்னர் பெருமாளை வடுவகச்சி மலையை நோக்கி குற்ற மறியா மலவர் கொடு போர நேரத்திலே 4. சீர் சிந்து நேரந்தனிலந்த யோட்டனவனிமைத்த கண்கள் முழிக்கு முன்னே துரந்தனில் நின்று சொப்பனங்கள் சொல்லக் கடிதாக ஓடிச் சென்று விரைந்து கன்னடியன் விரும்பி பெற்ற மெல்லியரை கண்டங்கே சொல்வான் சொன்ன மொழி கேட்டு பெண் கொடியாள் துயரத்தால் கொண்டமால் தீர்ந்து நல்ல மொழி கொண்டு வந்தானென்ன நளினத் திருமங்கைப் பரிச முற்று பிரியத்துடன் பச்சை வடங்கொடுத்து 5220 பேடை மயிலொத்த பிறை நுதலி வரிசை கொடுத்த வளங்கே நிற்க மகிழ்ந்து சிவியார்கள் விழிமேல்க் கொண்டார் : கொண்டு சிவியார்கள் வந்திடவே கொல்லும் சிலை வீரன் குலசேகரர் வேறு கண்டு நினைத்துத் தன் தம்பிமார் பட்ட களத்தில் கூடப் - பட்டுக்கிடவாமல் பட்டுக் கிடவாமல் கண்டிையன்தன் பாவைதனைச் சென்று - மாலையிட குலசேகரபாண்டியன் கன்னடியர் படையால் ಟಿqಜಿsಟಿ பட்டான். - 5 204 4390 சிவியார்-சிவிகை சுமக்கும் போகிகள் ( ಆT.).