பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鬍盟醫 5 § 90 荔30锣 பட்ட பிணத்திலே மாலையிடப் பரமேசுவரனிட்டப் படிதா னென்ன என்று மனதிலே கருதிக் கொண்டு ஏற்ற மகளையும் மனந் - தேற்றி நன்று நன்றெனத் தகப்பனுடன் நளினத் திருமகளேது சொல்வrள் 4 சீர் சிந்து கொண்டல் தன்னை விலங்கிலிட்டோன் மண்டலத் தாளு வோனே கொம்பிலுக்காய் மடிந்தே பூமி எங்கு மொரதாகுமோ மண்டலத்தோர் தங்களுக்கே வந்தெதிர்த்தேனையா வங்கிஷப் பூழியன் தனக்காசை கொண்டேனே நானென்ருன் என தரத்தோர்களிலிருந்து யியம்பிடப் பார்தனிலே என்னினத் தோடிருந்து நாளுமென்ன சொல்லிப் பேசிடு வேன் அந்தரத் தோருஞ்சவத்தை மணம் புணர்ந்தாலும் மைந்தனைத்தான் பெறுவேனே மண்ணுளச் செய்வேனே என் தரத் தானேடிருந்து யிப் பாண்டியன் தனச் சேர என் தகப்பன் சலித்தாலுங் யின்றெனக்கு யாகிடுமோ சந்தனக் காவனங்களிட்டாலும் தங்கத்தாலலங்கரித் தாலும் தங்க முத்தாலலங்கரித்து யடப் பந்தலிட்டாரென்ருள் முன்னரத்தான் மொழி சொல்லத்தான் முனியிட்ட தீயிலே முங்கியிடத் தன்றியிப்போ முனையிடத் தீருமே அந்த மொழி தானுரைக்க அகம் நொந்து கன்னடியன் முந்த விதியின் படியிது காண வந்து முடிந்ததென மணந் தேறி சந்தணத்தால் கால் நாட்டித் தனியே குல்லாப் பந்தலிட்டு பந்தலிட்டுத் தூண்களெலளாம் பவள முத்தாலலங்கரித்து பொன்ேைல தகடு கொண்டு போதவே பந்தலிட்டு 5303-கன்னடியனிடம் அவனது மகள் தனது மனநிலை யுரைத்து உடன் கட்டையேறுவதாகத்தான் செய்திருக்கும் முடிவைக் கூறுகிருள் வேறுகதைப் பாடல்களில் உடன் கட்டையேறும் செய்தி வந்த போதிலும் இப்பகுதியில் காண்பது போன்றவருணனே வேறு பாடல்களில் காணப்பட வில்லை. உடன்கட்டை ஏறும் செய்தி வரும் சில பாடல்கள் முத்துப்பட்டன கதை, மதுரை வீரன் கதை, காத்தவராயன் கதை முதலியன,