பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

德金仓 450 垒台夺 農蠶 பாண்டிய ராசர்களறிய வென்றே பவளத் துரண்களும் நிறுத்துவனம் நாட்டிலிருப்பவர் அறிய வென்றே நாழிகை மணி தாக்குவானம் கொடுத்த பணத்துக்கு வட்டி வாங்கி குதிரை யிருபதுங் கட்டிக் கொண்டான் விடுத்த பொந்திலி காங்கிலியர் வெள்ளித் தடிகாரர் நூறு பேரும் "வேந்தன் சேவகரிடும்பு செய்தால் விலங்கில் போடுவேன் வெகு காலம்’ சாந்த குணத்துக்கு சமர்த்துக்காரன் தடியால் கொடுக்கவும் சமர்த்துக்காரன் மேல வெம்பனூர்க் கரையாளன் வீட்டில் கலியாண முடித்துக் கொண்டான் மேலுஞ் சோறிட்ட இலை வாணிச்சி வீட்டைக் கல்விடாய்க் கட்டிவைத்தான் மூத்த மந்திரி வெள்ளாட்டியை முடி வாங்கி ஆனந்த லட்சுமி யென்பான் கூத்துக்கு இருக்கின்ற சலுகைப் பெண்கள் குடலைப் பிடுங்கியே வெருட்டிடுவான் இரந்து திரிவாரை வேலை கொண்டு லெச்சம் பணக்காரளுக்கி வைப்பான் பார்க்குந் திசை தோறும் சுமை சுமையாய் பனங்கள் தான் வந்து குவிந்திடுமாம் புல்லுப் பறிப்பார்க்குக் கேள்வியுண்டு பொருளைப் பறிப்பார்க்கு கேள்வியில்லை செல்வ பாண்டியனறி வதற்காய்ச் செய்யாத தொழில் வேணுமென்ருன் கொத்தளங்கள் கட்டினன். காஞ்சிபுரத்துக்குங் தென்கமரிக்குங் கையில் பணம் அஞ்சு கல்யாணத்தில் வாஞ்சியாய்க் கேட்டு வாங்க வென்றே வலது தோளில் தடியெடுத்தான் - வேறு அன்றைக்குந்தான் வள்ளியூர்க்குள்ளே கலிக அரமனை ராணுவத்தாரோட சேர்வை 465 -தன்னுடைய தடிக்காரர் கூட்டத்ை கலியாணத்துக்கு வரி வசூலித்தான்