பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

豊器豊 4. 7 {} 80 釜9伊 மூன்றிலே காவனப் பந்தல் சடங்கு முடித்து முரியிடமான தாரைகள் பேரிகைகள் முழங்க மாப்பிள்ளை யருகத்திடம் பெண்ணைப் பலகையில் வைத்து மங்கலஞ் செய்திடும் பந்தலில் வீணனும் வந்தான் கூப்புட்டுப் பொந்தித் தடியதைச் சுற்றி கொற்றவன் கற்பித்தான் யஞ்சி பணம் தாருமென்முன் காப்புலி போலவன் மாமன் சமுதாட்டுக்காரன் காட்டில் பறியாமல் வீட்டிலும் வந்தானே கள்ளன் குடக்காக ஆதாயம் போதா தென்ருே கொட்டிக் கொண்டான் கோட்டையில் ராணுவத்தார்க்கு முண்டோ இந்தக் கொள்கள்: கடத்திச் சமுசாரி வீட்டினுள் கூத்தைப் போய்க் காட்டு கத்திரிக்கு அவர் வரி வைத்திடுவாறென்ருே கண்டாய் நட்டமாய்க் காளிங்கன் வெள்ளாட்டியல்லோ நாங்கள் நாட்டுக்குங் கோட்டைக்குங் எங்கள் வழக்கோ நடக்கும் தாட்டிமை பேசினால் வெட்டுங்க வந்திடும் வேண்டாம் வீறுடன் பேசி நூறெண்பது பேர்கள் வெகுண்டார் கத்திக்காரனவர் வித்தாரமாய் நீட்டுங் கையில் கைத்தடி கொண்டடித்தான் கீழே விழுந்து தேகத்தில் சுத்தி வளைந்திடும் மாகுத்தன் மாரைத் துரத்தி தூக்கிக் கீழே போட்டுக் காண்பவராய் போலேது கைத்திறன் இந்த ஊர்ப்பட்டன் சாட்சி சொல்ல நின்ருனென்றே ஏழெட்டு வெள்ளித் தடிக்காரரும் மாரிலிடித்தாரே கந்தை வெளுக்கின்ற வண்ணுனுடன் சண்டைக்காரன் காணுமலே கோழிக் கூட்டுக் குள்ளே சென்று கலந்தான் பெண்ணுக் கிருந்தவள் கொண்டை குலைந்திடக் கண்டு பேய்ப் பயல் மாப்பிள்ளை கையை விட்டோடிப் பிழைத்தான் கண்ணுன மூப்பன் காரியக்காரர்கள் கண்டு கலகம் பண்ண வேண்டாமென்று பிடித்தார்களே கையை பைப் பண மஞ்சும் வெற்றிலையுங் கொட்டைப் பாக்கும் படியுங் கொடுத்து வாங்கிப் பயணப் படுத்தி அய்யாவுந் தீர ஒர் கூர் எழுதியனுப்பி அட்ட திசைக்கும் நடக்குதே வீணன் கதை சாவுக் கஞ்சு பணம் வாங்கிட வென்று சமைந்தான் 500 சன்னசித் தெய்வமாய் போனரோ பாண்டியராசாக்கள் பாவாடைக்குள்ளே சுமந்த பிணந்தன்னைப் பார்த்து 497-கூர்-எழுத்து 501-பாடை மீது சுமந்து செல்லப்படும் பிணத்துக்கு விதிைவீணன் வரி வசூலித்தான்