பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笼总鲈 நிடக்குங் கொடுமையால் குலசேகரன் 570 நாட்டிலிருந்திட மாட்டாரென்ருள் கேட்டுத் திரு நீலகண்டஒட்டன் கிழவியுரைத்ததைக் கேளு மென்ருன் இட்ட முடனேடிச் சென்றே இந்த ஊர் பேரை எனக்குச் சொல்வாய் "வள்ளியூர் என்று சொல்வார்-பலர் 'வழியைக் காட்டித்தா கிழவி' என்ருன் துள்ளும் நடையோடே பழகையிட்டுச் சொன்ன மொழி தன்னைச் சொல்லுகிருள் 580 மறந்து போயிப்போ நினைத்துக் கொண்டேன் வள்ளியூர்ப் பாண்டியன் குலசேகரன் இறந்து போனனே இருப்பானே! எடுத்தான் குடத்துக் கோர் காசு என்ருள் பாண்டியனதைக் கேட்டுக் கொண்டு பல வேலைக்காரர் தெருவில் வந்தான் பூண்ட பிணியாலே ஒருத்தி வீட்டில் புருசன் செத்துப் போய் அவள் அழுதாள் 'கிளை யு யென்னுடனிருந்தாரில்லையே கேட்டாலொரு காசு தருவாரில்ை 590 குழிக்குள் போட்டுப் புதைத்தாலுங் கூடச் சுமப்பதற் காருமில்லை பாட்டில் கிடப்பானைக் காட்டிலிட பச்சரிசியுங் கிடையாதே வீட்டைப் பிடுங்கியே விறகிட்டாலும் வீணுதி வீணன் விடுவானே மெழுகு தாலிமேல் பொன்னிருந்தால் வித்துப் பணமஞ்சு கொடுக்கலாமே ஒழுகு வள்ளியூர்க் குமரப்பனே உனக்கே அபயமெ”ன்றே ழுதண்ளே, 600 அழுகுரல் கேட்டுப் பாண்டிய மன்னன் அருகு சிறுக்கனை முக நோக்கி வழுவாதவள் வீட்டில் கதவு தன்னில் "மாருகக் குறியிட்டு வாருமெ'ன்ருன் துடுக்காய் நடவாமல் பையச் சென்று 567-597 குலசேகரன் வள்ளியூர் வந்து பற்றி அறிதல். 587-605-இறந்து போனவன் வீட்டில் முடியாமல் அழுத குரலைக் குலசேக