பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 10 À 2 3 {} | 2.3% பாண்டிப் பெருமாளும் பெரிய உடையாரும் தரியலரைத் துரத்தி வெல்லும் தமிழ் வீரபாண்டியனும் பிரிய பெரிய பிள்ளையோடே பெண்சிறை மீட்ட பெருமாளும் செண்பக மென்னும் மந்திரியும் சென்ற திசை வென்ற பெருமாளும் வென்று திரையிடும் பெருமாளும் விருதாசைப் பெருமாளும் மாறியாடும்.பெருமாளும் வளர்ந்து உருவாக்கும் பெருமாளும் கூறும் புகழ் சேர் காதான் குல சேகரப் பெருமாளும் வன்னமாயிரம் புரவிக்கும் மதம் பாயும் கரித்திரளும் சென்னியரும் சேவகரும் சிங்களரும் வங்காளரும் துலுக்கர் மிராடர்களும் சோனகரும், கானகரும் மலுக்கர் தெலுங்கர்களும் மறப்படையும் வன்னியரும் பச்சைக் குடை விரிக்க பள்ளச் சேராடிகளும் உச்சக் கொடித்திரள்தான் ஓங்கி உலாவி வர தொண்டை வளநாடும் விட்டு சோழனுட மண்டபமும் கண்ட கண்ட திசைகளெல்லாங் காவேரி பரந்தாற்போல் விசிறிக் குமுறியெங்கும் வேலை பரந்தாற்போல் பல சக்கரத்துடனே பாண்டி மன்னன் குலசேகரன். 1140 முதல் 1230 பலவகைச் சாதியினர் பெயர் வரிசையாகக் கூறப்பட்டது, களின் பெயர்களும் இங்கு கூறப்பட்ட மாக படைத்தலைவர் வரிசையைக் கூ றும் பாடல்களிலும், உள்ளன. (கட்டபொ. Ed. நா.வானமாமலை) Ÿõ தவைர்