பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛器 எத்தனைகால் பத்தியாம் பாடகம் தண்டை சிலம்பு புலம்பவே 1750 பாதத்தின் மீதணிந்தாள் பத்து விரல்பணி கட்டுவம் வண்ண் மயிலடி கால் மோதிரம் கூடியே நாடகம் ஆடவே கைமணி கூத்து வண்ணம் பிடிக்க கொத்தவன் எங்கள் குலசேகரன் முன்ன்ே கொர குல மாடிவந்தாள் பாடவே ஆட பாதம் சவாதம் பதினெட்டு நாடகமும் பங்கயப் பெண் கொடி கால் பத்தியும் பொன்னும் 1780 பாடகத்தின் அழகாம். நீடிய மாலுறங்கும் ஆலிலை போல் நிறைத்த வயிறழகாம் நெத்தியிலிட்ட வரிக்குறியும் பொட்டும் பட்டுடையும் கண்டவர் கூடியிருந்து கலவி செய்யக் குரல் குங்கும் குங்கும் எழ கொங்கார் நீல முலை எங்கே வருவாளோ என்று ஆசை கொண்டிருப்பார் பீடிகை தன்னிலை வாதுவஞ் செய்யும் 1770 பெருகுலத் துவனி போல் இணை சேர் விழியும் துணைவிழியும் கண்டு பித்துமால் கொண்டிருந்தார் யோகிகள் ஞானிகள் வேள்வி குலைந்து யோகம் குலைந்திருந்தார். கூடியே மத்தளம், கைமத்தளங்களும் கொட்டி வட்டம் பிடிக்க முன்னே மகாதையாள ஒடி வநதாள் பூனிட்ட புலரு ஒப்பணி ஆட ஆட 1755 கொத்தவன்-கொற்றவன் 1756 கொர குலம்-குறக்குலம் அவள் குலம். இவள் குறத்தி அல்லது குறவச்சி என்பது நாட்டு வழிக்கு. 1767 நீல முலையாள் (நீல முலையாள்) வள்ளியின் நிறம். 1772 பித்துமால்-அதுவே பைத்தியம் 1777 வல்லப ம்ாறன்-குலசேகரன் மூன்னேன் ஒருவன் பெயர் பூரீவல்லபன் - i- - -