பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 90 () 1 9 i 0 மன்னன் பரிசுகள் இட்டுவந்த மணியெல்லாம் எடுத்தவட்கு அணிந்தாராம் விரலாழி கழட்டியிட்டார், லிரதண்டை கழட்டியிட்டார் தரமான வளையை யிட்டார், சரப்பளியுங் கழட்டியிட்டார் திருக்கரத்தில் உருக்குமணி சேரவங்கே கழட்டியிட்டார் உடுத்தி வந்த பரிவட்டமும் உள்சரமும் தானெழிய, கொடுத்ததற்பின் மன்னவரும் தொங்கல் நட்ை - மங்கையோடு "கொந்துசேர் பூங்குழலே கொடியிடையே மடமயிலே உன்னையினி மறப்பதில்லை. உன்னை” என்றுரைத்தார். மன்னவரும் போகவென்று மடக்கொடியாள் தனக்கு ரைத்தார். மன்னன் தன் பாளையம் திரும்பினுர். பள்ளியறை தன்னை விட்டுப் பாண்டிமன்னர் குலசேகரர் ஒள்ளியதோர் ஒற்றனேடே உள்ளதெல்லாம் சொல்லு - வாராம வெள்ளியுதிக்கு முன்னே விடியவஞ்சு நாழிசையில் நள்ளிருளு நீங்குமுன்னர் நடந்துவிட்டார் பாளையத்தில் செண்டும் கயலும்தான் பொருந்தும் தென்னர் பொன்னும் பாண்டியனும் பண்டுபோல மன்னவரும் பாளையத்தில் செல்லும் நேரம் அரசி மன்னனக் கண்டாள். மங்கையர்க்கு மணிவிளக்காய் மன்னவர்க்கு இன்னமுதாய் கொங்கையிளம் பெண்கொடியாள் குலசேகர வல்லியரும் உறக்கம் விழித்தெழுந்து உற்றபுகழ் தேவியரும் மறக்கவொண்ணுப் பொற்கொடியாள் மன்னர் - பெருமானத் தேடி பகைத்தவர்கள் மனநடுங்கு பாண்டியரைக் காணுமல் வஞ்சியிடைப் பெண் கொடியாள் மன்னர் பெருமானைத்தேடி திகைத்து அந்தப் பெண்கொடியாள் தென்னவரைக . காணுமல் பார்த்திருந்த அந்நேரம் பாண்டிய மன்னர் குலசேகரர் காத்திருந்த ஒற்றனுடன் கடுநடையாய்த் தானடந்தார் வந்திருந்த மன்னவன் தன் வளமையெலாம் கண்டிருந்து 1896 கழட்டி-கழற்றி 1899 பரிவட்டம்-ஷேட்டி : 必 1908 செண்டு போர்கருவி கயல் மீன் இலச்சினை அரச சின்னங்கள். (குமரி - பா. வ.) 1918 கடுநடை-வேகமான நடை. 中俊 1919 கருநடை - விரைவான நடை, பொடி நடை (நெல் ைபா. வ) g