பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

憩露。 Εί, β', தான் பிறந்த ஊர் கொடுக்க முடியுமா?-எங்களுக்கு மிகவும் தாகவிடாயர் யிருக்கிறது-இந்த வெயிலின் துலைதுாரம் நடந்தபடி யால். ஐயா, எங்களிடம் ஐலம்தான் இருக்கிறது, அதைக் குடிப்பதானுல் கொண்டு வருகிறேன். சந்தோஷம் -கொஞ்சம் தயவுசெய்து கொண்டு வாருங் கள், ஐயா, வெயிலில் கிற்கிறீர்களே-இங்கே உள்ளே வாருங் கள் கொஞ்சம், வெயில்படாதபடி. இது எங்கள் வீடுஇதோ இவ்வாசனத்தில் உட்காருங்கள்- நான் போய் தண்ணிர் மொண்டு கொண்டு வருகிறேன். போகிருள்.) (ஒருபுறமாக அதோ வயோதிகன்!-உள்ளே போகலாம் ವY# (உள்ளே போகின்றனர்.) காட்சி முடிகிறது. இரண்டாம் காட்சி குடிசையின் உட்புறம் வயோதிகளுன ஞானபாசன் உட்கார்க் திருக்கிருன். ஹரிபக்தனும், பரமநாதனும் கின்று கொண்டிருக்கின்றனர். ஐயா, நாங்கள் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரும்படி உங்கள் மனேவிக்குக் கஷ்டம் கொடுத்திருக்கி ருேம், உட்காருங்கள் - ஐயா-உட்காருங்கள்-நான் உட்கார்ந் திருக்கும் நாற்காலியை நீங்கள் உட்கார உங்களுக்குக் கொடுத்திருப்பேன்-என் துர் அதிர்ஷ்டத்தால் எழுந் திருக்க முடியாதவனுயிருக்கிறேன்-முடமாய்; என் கண் களும் கன் ருய்த் தெரியவில்லை. (ஒரு புறமாக ஐயோ பாபம் முடமும் குருடுமா! ஆமாங்க-எப்படியும் வயசாகி பலஹlனப்பட வேண்டி யது தானே!-அதைத் தடுக்க யாரால் முடியும்! எல் லாம் ஈசன் செயல்! ஐயோ! நீங்கள் இன்னும் வேலை செய்துதான ஜீவிக்க ஆேண்டும்?