இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
42 | ஒரு கவிஞனின் இதயம்
அதைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். அப்பா மனது கோனாமல், அன்பு மாறாது நீ நடந்து கொள்ள வேண்டியது. நளினியைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அவள் எப்படியும் பிழைத்துக் கொள்வாள்.
அம்மா குட்டியம்மாள்
பி.கு: அம்மாவின் இந்த ஒரே ஒரு கடிதம்தான் கிடைக்கப் பெற்றது. என் சகோதரியின் இரண்டாவது குழந்தையும் மரணமடைந்ததைத் தொடர்ந்து நேர்ந்த துயரத்தில் எழுதப்பட்டது.