பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

களுக்குள் வெகு முயற்சியோடு பிரயாசப்பட்டு வருகிற விருத்தாப்பியமுள்ள ஒரு பாதிரியாராக்கும். இவர் மகள் நல்லழகுள்ள ஒரு சிறு பெண், இவள் பேரோ தயவாயி. தயவாயி முகத்தில் விளங்கிய செந்தளிப்பை இருளாபி கண்டு, தண்டு வலித்துக்கொண்டு போகிறபோதே கடைக்கண் பார்வையாய்த் தயவாபியை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருக்தாள்; சொந்தத் தேசத்தை விட்டு அஞ்ஞானம் பெருத்த அந்த இடத்தில் வந்து வாசம் பண்ணுகிற தயவாயி இருதயத்தில் சந்தோஷத்தை யுண்டாக்கியது தேவ சமாதானமே யென்று இருளாயிக்கு