பக்கம்:ஒளிச்சித்திர நயனம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிச்சித்தி நயனம். ஒளிச்சித்திர மெடுப்பதற்கு அதின் விசேஷித்த சசாயனம் களின் குணகுணக்களைத் தீர்க்கமாய் அறிந்து மனதில் பதியவை த்திருக்க வேண்டியது முக்கியமானதென்பதை வற்புறுத்துவது விசேஷித்த கடமை, அவைகளின்தத்துவங்களை பருத்தாகதில் தெளிவடைத்திருந்தால், கனமான ஒளிச்சித்திரமெடுக்கத் தரு ந்த வல்லமைபுண்டாகும். அஜாக்கிரதையினாலானது அறியாமை வினவாவது, எந்த பாகத்தையாவது சகுபெற்றவிதமாகச் செய் வதினால் அதின் முடிவு சபளைகும். எல்லாச் செய்ளயளையும் பக்குவமாய்ச் செய்யப் பழகவேண்டும். ஆனதால் பலயிறமான ரசாயனங்களின் பேதா பேதங்களின் தத்துவங்களைப் பகுத்தறி யுமுன் குதித்திருக்கும் ரசாயனங்ன் அளப்பதிலும் சிறுப்பதி ஓம் சரியான தானம் வைக்கவேண்டும், ஒளிச்சித்திரம் என்னுஞ் சொல்லாவது வெளித்தத்தினர் எழுதப்படுகிற உருவமென்றவது, சித்திரிக்கப்படுகிறதென் இவது, உண்டாக்கப் படுகிறறென்ருவது அர்த்தமாகும். வெ ள்ளை வெளிச்சமின்னதென்று மயக்கமரத் தெரிந்துகொள்ளன ம்.அந்த வெளிச்சமானது சூரியனி விருந்துண்டாகும் ஒளி. நான், அதில் பலவிதமான கிறம் அமைத்திருக்கிறது அதில் மஞ்சள், சிவப்பு, தீனம் என்னும் விசேஷித்த குறிப்பானகிறமும் வெய்வேறுள முன்று தன்மையு முடைந்ததா பிருக்கிறது. பிர எாகித்தல், உஷ்ணித்தல், ரசாயனவல்லமை இம்முன்று சத்து வங்களும் மேற்சொன்ள மூன்றுகிறங்களைச் சேர்ந்திநாக விருக் தெது, மஞ்சள் கார்தியில் பிரகாசத்தின் சத்துவமும், வெப்பில் உஷ்ணத்தின் சத்துவமும் கிலம் அல்லது செக்கிலத்தில் சாயன சத்துவமும் மிகுக்கிறது. பிரகாசத்தின் தன்மை இன்னதெல்ப தை மிசநி தினமும் எளிதாகத் தெரிந்து கொள்ளலாம், த்ெதிரை, யையடு, மாதங்களில் உஷ்ணத்தின் உச்செத்தை யறியலாம், ரசாயனசத்துவத்தின் மூலமாய் உண்டாகும் ஒளிச்சித்திரத்தை