பக்கம்:ஒளிச்சித்திர நயனம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச ஒளிச்சித்திராயனம், மும் கலந்ததிராவகத்தில் இரண்டொருதுளி சேர்த்துக்கொண்டு, கண்ணாடியின்மேல் விடுவதினால் விரைவாய் அடர்த்தியாகும். அதாவது வெளிச்சம் படலான எல்லா இடங்களிலும் வெள்ளி தங்கும். நெகட்டிவ்வில் தெளிவாய் மெலிந்து கண்டபாகங்க செல்லாம் கனதியான கருமையுண்டாகும் வரையிலும் இந்த விலபனத்தைப் பிரயோகம்செய்து வரவேண்டும். உருவத்திற் போதுமான அழுத்தம் உண்டாவதற்குமுன் திராவகத்தில் வண் டல் உண்டாகுமாயின், அதை நீக்கிவிட்டுப் பு.து நிபிடவிலயன மும் வெள்ளித்திராவகமும் முன்செய்தபடியே செய்துகொண்டு வண்டியவரையிலும் செய்குக. சிலசமயம் பலதரமாய் இவ்வி தஞ்செய்து அழுத்தம் உண்டாக்கவேண்டியதாகும், பாதிரிய மானதை இழந்துபோவதும், அதிகமான அழுத்தமாகாமல் நிறு த்தவேண்டியதும் வெவ்வேறு விதமான பலநெகட்டிவ்வுகளுக் குத் தகும்படியான அழுத்தமுண்டாகச் செய்யவேண்டியதும், எதுவரையிலும் திராவகத்தை உபயோகிக்கவேண்டுமென்பது மானவைகளைத் தெரிந்துகொள்ளுவது மெத்தசங்கடமானகாரிய மானதால்; அப்பியாசிகள் தங்களுடைய பாஸ்டிவ்விற்கு அதிக மாயும் நெகட்டிவ்விற்குக் குறைவாயும் உற்பத்திவிலயனத்தை உபயோகிக்கவேண்டுமென்பது ஒரு ஏற்பாடாக வழங்கப்பட்டு. வருகிறது. ஆயினும் பதிக்கக்கூடாத விதமான தடிப்பம் உண் டாகத்தக்கதாய் இயன்றவரையிலும் நிபிட விலயனத்தை உப யோகம் செய்துகொண்டு, இவ்விதமான பல நெகட்டிவ்வுகளி னால் பதிப்புச்செய்து எதிலிருந்து நேர்த்தியும் லக்ஷ்ணமுமான பதிப்பு உருவம் உண்டாக்கப்படுகிறதோ என்று கவனித்து அத ன்மந்தமான அளவைச்சரியாய் உணர்ந்து அந்த நெகட்டிவ்வை ப் பரிமாணமாகவைத்துக்கொண்டு மற்றெல்லாவற்றையும் அதை ப்போலவே உண்டாக்கப் பிரயாசப்படவேண்டியது. இப்படிச் செய்வதினால் ஒழுங்காய் நலமான நெகட்டி டிவ் உண்டாக்கப் பழ கிக்கொள்ளலாகும். உருவத்தை வெளிப்படுத்தி அடர்த்தியா க்கி முடித்துக்கொண்டபின் சுழுவிகட்டப் பரிக்ஷா தட்டில்வைத் து அதன்மேல்ஸ்திரவிலயனத்தை ஊற்றி பசுமையான நிறம்கறை ந்து மாறியவுடன் ஜாக்கிர சதையாய் அதிகமாய் கழுவுக. படலத்தி ல் அயிப்போசல் பற்றாசோடா எங்கேயாகிலும் கொஞ்சம்தங்கிப் போகுமேயானால் காய்ந்து பளிங்குபோலாகி கெட்டுப்போகும்.