இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6
கிடைக்குமா என்று கேட்டான்; கடையின் சொந்தக்காரர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னான்.
“காலையிலே வா தம்பி! யோசிச்சுச் சொல்லுறேன்!”
"நல்லதுங்க, ஏழை பாழைங்களோட நல்ல வாழ்வுக்காகவே அல்லும் பகலும் உழைச்சுக்கிட்டு