பக்கம்:ஓ மனிதா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாடு கேட்கிறது

49



இதிலிருந்து என்ன தெரிகிறது? அன்புக்குப் பணம் மட்டும் இருந்தால் போதாது; குணமும் வேண்டுமென்று தெரியவில்லையா? அந்தக் குணம் உங்களில் எத்தனை பேருக்கு இருக்கிறது? பட்டப்பகலில் யாரோ விளக்கை ஏற்றிக்கொண்டு எதையோ தேடினராமே, அப்படித்தான் தேடவேண்டும், இல்லையா?

இந்த லட்சணத்தில் உங்களுக்குள்ளேயே நீங்கள் காட்டிக்கொள்ளாத கருணையை என்னிடமா காட்டப் போகிறீர்கள்?—வெட்கக் கேடு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/50&oldid=1327975" இலிருந்து மீள்விக்கப்பட்டது