பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ' கடவுள் பெருமூச்செறிந்துவிட்டுப் பின்வருமாறு குதப்பட்டுக் கொண்டார்; 'என்னைப் புறக்கணித்துவிட்டு, எனது சேவகன் . என்னைத் தேடி ஏன் அலையப் 4. தரப்படுகிறான்?* ** - * (தோட்டக்காரன் : கவிதை 75.) இந்தக் கவிதைக் கதையில் வரும் துறவியைப் புத்தன் என் தாகூர் (பேடி.ர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை' தான்: 57ன் ஓடும் இந்தக் கவிதை புத் தன் துறவு போன்ற ஒரு திமையைச் சுட்டிக்காட்டுவது தான் என்பதை நாம் எளிதில் 2.ணர்ந்து கொள்ளலாம். பாரதியும் புத்தனை இவ்வாறு நீதான் பார்த்தார். புத்த மதத்தைப் பற்றிப் பாரதி பின்வருமாறு எழுதியுள்ளார்: “பாரத தேசத்தில் - புத்த "கிதம் ஜீவகாருண்யம், சர்வஜன - சமத்துவம் என்ற இரண்டு தர்மங்களையும் நெடுந் தூரரம் என்றும்படி செய்தது. ஆனால் உதை வாழ்க்கையாகிய ஜகத்தின் ஒளி போன்றவளாகிய பத்தினியைத் துறந்தவர்களே மேலோர் என்று வைத்து, அவர்களுக்குக் கீழே மற்ற உலகத்தை அடக்கி வைத்து, உலகமெல்லாம் பொய் மயம் என்றும், துக்க மயம் என்றும் பிதற்றிக்கொண்டு வாழ்நாளைக் கழிப்பதே ஞான நெறியாக ஏற்படுத்தி, மனுஷ நாகரிகத்தை நாசம் செய்ய முயன்றதாகிய குற்றம் புத்த மதத்துக்குண்டு." {A.கவத்கீதை (மொழிபெயர்ப்பு : முன்னுரை). இதனால் தான் பாரதி தாம் எழுதியுள்ள பொய்யோ , மெய்யோ ? என்ற பாடலில் பின்வருமாறு எழுதினார் : வxஜகமே', இளவெஜிலே, மலச்செறிலே, நீங்க ளெல்லாம் கானலின் நீரோ?-வெங் ... ... . காட்சிப் பிழைதானோ? இபாஸ்தேக்ககம் கனவினைப்போல் புதைத்தழிந்தே போக தனான் ,