பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

பக்கமாகப் பார்வை எறிந்தார். 'இது இப்படியே.வெகு கோம் நீடித்திருக்கும்'என்று சொன்னுர்.

வாலிபப் பிரசவத்தில் இருக்கிறபோது, ஆபத்தி என் கிற உணர்ச்சியிலே உமக்கு லேகில் கம்பிக்கை விழுவதில்லை. ஆகவே, கடலிலே நாசகராச் சைத்தான்களின் மூச்சு போலக் காற்று சுழன்று மைக்காக ஆயிரம் சவக்குழிகள் பதித்துக் கொண்டிருக்கும்போது, காசு பெருமலே நமக்காக அதுவே சாமகவியையும் பாடிக்கொண்டிருக்கும் நெருக்கடி யான வேனேயிலே,உண்மையான கடலோடி ஒருவன் என்ன செய்ய வேண்டுமோ அதை யெல்லாம் கானும் செய்து பட கைத் தன்ன முயன்றேன்.

'அமைதியாக யிரு, கடோ என்ருர் என் தந்தை. தண்ணின் தெறிக்கும்படி தலையை ஆட்டிக் கொண்டு சிரித்த வண்ணம் அவர் சென்னுர்: கெருப்புக் குச்சிகளை வைத்துக் கடலே கோண்டிக் கொண்டிருப்பதனுலே என்ன பிரயோ சனம்? உன் சக்கியை சேமித்து வையப்பா. இல்லையோ, வீட்டிலே யிருப்பவர்கள் உன்னை விருதாவாகத்தான் எதிர் பார்க்க தேசிடும்.'

எங்கள் சிறு படகை பச்சை நிற அலைகள் தூக்கி எறித் தன, பயல்கள் ஒரு பந்தை உத்துவது போலே. படகின் பக்கங்களில் எகிறிக் குதித்தன ; எங்கள் தலைக்கும் மேலே எவ்வின அவை. உறுமி, வெறித்தனமாய் எங்களை உலுக்கி எடுத்தன. அக்காத்த ஆழக் குழிகளுள் ஆழ்ந்தோம் ஒரு கணம். கெடிய வெண்ணலை முடிகள் மீதுயர்ந்தோம் மறு கணம். துரத் துரத் தொலைவிலே வினாவாய்ச் செல்லும் கரை கூட அலைபடும் எங்கள் படகுடன் ஆடி நடமிடுவது. போலவே தோன்றும்.

தந்தை என்னிடம் சொன்னுர் : நீ திரும்பி விடலாம். ஆனுல் ஈன் மீளப்போவதில்லை. கவனமாய் கேள்.மீன் பிடிப்பதைப் பற்றியும், உழைப்பு பற்றியும் நீ தெரிந்து